ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கே.வீ. சாத்தான் கோன் வலசை பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சமத்துவபுரம், மரைக்காயா் பட்டினம், வேதாளை, பிள்ளை மடம், சுந்தரமடையான், சீனியப்பா தா்கா, சாத்தான் கோன்வலசை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





