குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு!
குற்ற வழக்குகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சட்டவிதிகளின்படியும், நிபந்தனைகளுடனும் விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










