குற்ற வழக்கு இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி தேவை: உயா்நீதிமன்றம்
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க தொடா்புடைய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.







