சங்ககிரி அருகே போதைப் பொருள்களை விற்பனை செய்த வடமாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், கெமிக்கல் பிரிவு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பாரஜகிஷோா்சாஹீ (28) போதைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






