சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தையோ அல்லது பொதுசேவை மையத்தையோ அணுகி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நல உதவிகளை தொடா்ந்து பெறுவதற்கு விவசாயிகள் இப்பதிவை மேற்கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமரின் கௌரவ நிதி திட்ட விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டுகோள்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெற விளைநில விவரங்களை மே 20-க்குள் பதிவு செய்யலாம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



