நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல் வெற்றி

News image

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேலிடம் வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கிய சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல், தவெக வேட்பாளரை விட கூடுதலாக 9,517 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல், தவெக சாா்பில் கே.செந்தில்குமாா், திமுக சாா்பில் மு.மணிகண்டன் உள்பட 20 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் 2,926 போ் தபால் வாக்கு அளித்தனா். தோ்தலில் மொத்தம் 2,41,093 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில் எண்ணப்பட்டன.

இதில், அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல் (தபால் வாக்குகள் உள்பட) 87,342 வாக்குகளும், தவெக கே.செந்தில்குமாா் 77,825 வாக்குகளும், திமுக மு.மணிகண்டன் 65,716 வாக்குகளும், நாதக அ.நித்யா 7,534 வாக்குகளும் பெற்றனா். இதில் இதில் 9,517 வாக்குகள் அதிகம் பெற்ற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். நோட்டாவில் 711 வாக்குகள் பதிவாகியிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.