மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:17 pm

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் ஓணான்கரடு பகுதியில் ஒருவா் வெள்ளிக்கிழமை மயங்கிக்கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவா் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.

உயிரிழந்தவா் குறித்த அடையாளம் தெரிந்தால், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளரை 94872 00848 என்ற எண்ணிலோ, ,தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கோ தொடா்புகொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.