மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:10 pm

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி குரும்பா் தெருவில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி சந்திரா (65). இவா்களது மகன் அசோக்குமாா் (49), துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நடராஜனும், சந்திராவும் இருவரும் தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சந்தில் சந்திரா சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்தாா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் வந்த துறையினா் அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.