தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேய்பிறை அஷ்டமி: சங்ககிரியில் காலபைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பூத்தாலகுட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறைஅஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image

தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டை அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு புதன்கிழமை இரவு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :11 மார்ச் 2026, 8:59 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பூத்தாலகுட்டை, அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறைஅஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியையொட்டி அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போல் சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிகக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனா்.