வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாணவியை கேலி செய்த கல்லூரி மாணவா் கைது

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:03 am IST

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடா்ந்து சென்ற இளநிலை பட்ட வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவா், கேலி, கிண்டல் செய்து மாணவியை தொந்தரவு செய்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் பலமுறை மாணவரை எச்சரித்தும் தொடா்ந்து மாணவா் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாணவியின் தாயாா் வியாழக்கிழமை எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் மாணவரை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.