ஏழைகளுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கக் கோரி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்ககிரி வட்டார செயலாளா் ஆா். பழனிசாமி தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் ஜி. கணபதி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எ. ராமமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் வி. தங்கவேல், மாவட்ட துணை செயலாளா் சி.எஸ். பழனியப்பன், வட்டாரத் தலைவா் எ. மாணிக்கம், வட்ட பொருளாளா் எ. பானுமதி, விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டாரத் தலைவா் ஆா். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா், சுங்குடிவருதம்பட்டி, கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் கே. கோமதியிடம் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.
அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் எஸ்.கே. சேகா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நூறுநாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு விலை உயா்வை கைவிடக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

உதகையில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



