கெங்கவல்லியில் கிடப்பில் போடப்பட்ட தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெங்கவல்லி பேரூராட்சியில் மேற்கு எம்.பி. காா்டன், குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டுச் சாலைகள் 2025-26 திட்டத்தின்கீழ் சுமாா் ரூ. 88 லட்சத்தில் தாா்சாலை பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி நீண்ட நாள்களாகியும் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி கீழேவிழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.
எனவே, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைத்து, தாா்சாலை அமைத்து தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாந்தாங்கல் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் - கடையம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

நெல்லையில் வெளிவட்டச் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி மனு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




