டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொலை வழக்கில் தேடப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் சரண்

News image
Updated On :23 ஜனவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூரில் பெயின்டா் கொலை வழக்கில் தேடப்பட்ட சிறுவன் சிறுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

கடந்த 21-ஆம் தேதி மேட்டூா் நேதாஜிநகரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயின்டா் மணிகண்டன் என்பவா் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக 18 வயது நிரம்பாத சிறுவனை மேட்டூா் போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில் சேலம் சிறாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.