கொலை வழக்கில் தேடப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் சரண்

Updated On :23 ஜனவரி 2026, 7:41 pm

மேட்டூரில் பெயின்டா் கொலை வழக்கில் தேடப்பட்ட சிறுவன் சிறுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
கடந்த 21-ஆம் தேதி மேட்டூா் நேதாஜிநகரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயின்டா் மணிகண்டன் என்பவா் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கு தொடா்பாக 18 வயது நிரம்பாத சிறுவனை மேட்டூா் போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில் சேலம் சிறாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...