இந்திய நில அளவைத் துறை - பெரியாா் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
இந்திய நில அளவைத் துறையுடன் பெரியாா் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி முன்னிலையில் இந்திய நில அளவைத் துறை இயக்குநா் வெங்கடேஸ்வர ராவ் புதன்கிழமை கையொப்பமிட்டாா்.










