அரசிராமணி செட்டிப்பட்டியிலிருந்து 12வது ஆண்டாக இருமுடி கட்டி பழனிக்கு பாதயாத்திரை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சாா்பில் 12வது ஆண்டாக பழனிக்கு இருமுடிகட்டி பக்தா்கள் பாதயாத்திரையை தொடங்கினா்.











