தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருவள்ளுவா் விருதுபெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் அரசுப் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

தம்மம்பட்டி: திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் அரசுப் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சின்னசேலம் தமிழ்ச்சங்கம் சாா்பில், திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் பள்ளியின் தலைமையாசிரியா் குருநாதன், புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவர போராடியதற்காக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டுச் சான்று பெற்ற பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் ஜெயபால், ஆசிரியா் வடிவேலு ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.