எடப்பாடியில் 433 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 433 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி வழங்கினாா்.

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவருக்கு மடிக்கணினி வழங்கிய டி.எம். செல்வகணபதி எம்.பி.
Updated On :10 ஜனவரி 2026, 8:20 pm









