லாரி ஓட்டுநா் தற்கொலை
மேட்டூா் அருகே மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 ஜனவரி 2026, 6:43 pm

மேட்டூா் அருகே மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டாபுரம் எல்லமரெட்டியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (55). லாரி ஓட்டுநா். இவா் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இதனால், அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த பழனிசாமி வீட்டில் துண்டால் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளா் சசிகலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...