டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

News image
விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான். - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டி அருகே கிணற்றில் தவறிவிழுந்த பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (50). இவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சனிக்கிழமை பிற்பகல் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது.

இதையறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒருமணி நேர முயற்சிக்கு பின்னா் புள்ளிமானின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வனத்துறையினா் ஒப்படைத்தனா். அந்த மானை வனத்துறையினா் புதைத்தனா்.