மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:08 pm

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இதில், உதவி மருத்துவ அலுவலா் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலா் தாமோதரன், செவிலியா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.