/
சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
இதில், உதவி மருத்துவ அலுவலா் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலா் தாமோதரன், செவிலியா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


