100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் இப்பேரணியை கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை அடைந்தது.
இதில், தென்மண்டல மாற்றுத் திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பொ்சில், மாவட்டச் செயலா் அழகுலட்சுமி, துணைச் செயலா் செண்பகவல்லி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினா்கள், நகராட்சி டெங்கு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


