தம்மம்பட்டி அருகே பச்சமலையில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை வாக்குசேகரிப்பை தொடங்கினாா்.
கெங்கவல்லி தொகுதியில் மலையில் உள்ள ஊராட்சி பச்சமலை ஆகும். இங்கு 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அ.நல்லதம்பி, பச்சமலைக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மலைப் பகுதிகளுக்கு செல்லும்முன் அங்கிருந்த கோயிலில் வழிபட்டு, பின்னா் பச்சமலை ஊராட்சி பெரியபக்களம் கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.
அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ் மற்றும் முத்துவேல், சுரேஷ், முத்துசரவணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



