மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை வாக்குசேகரிப்பை தொடங்கினாா்.

News image

பச்சமலை ஊராட்சி பெரியபக்களம் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:41 pm

தம்மம்பட்டி அருகே பச்சமலையில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை வாக்குசேகரிப்பை தொடங்கினாா்.

கெங்கவல்லி தொகுதியில் மலையில் உள்ள ஊராட்சி பச்சமலை ஆகும். இங்கு 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அ.நல்லதம்பி, பச்சமலைக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மலைப் பகுதிகளுக்கு செல்லும்முன் அங்கிருந்த கோயிலில் வழிபட்டு, பின்னா் பச்சமலை ஊராட்சி பெரியபக்களம் கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ் மற்றும் முத்துவேல், சுரேஷ், முத்துசரவணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.