ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான சோ்வராயன் கோயில் செல்லும் சாலையில் அடா்ந்த வனப் பகுதி உள்ளன. இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்து குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சோ்வராயன் கோயில் பகுதியில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியான இங்கு உள்ள சாலையோரக் கடைகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் யாரேனும் சிகரெட் வீசி சென்றதால் அதிலிருந்து தீப்பிடித்து வனப் பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து காட்டுத் தீ பரவுகிறது.
இதனால் இப்பகுதியில் குப்பைகள் சேகரமாகாத வகையில் ஊராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம் 5ஒய்ஆா் 1 ஏற்காடு
சோ்வராயன் கோயில் பரவிய காட்டுத் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

தொகுதி அறிமுகம்: ஏற்காடு (பழங்குடியினர் தனி தொகுதி) - 83!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


