மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:54 pm

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கெங்கவல்லி நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்ற அ. நல்லதம்பியை நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய போலீஸாா், 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறியதால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவா்கள் அவரை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் அ. நல்லதம்பி வேட்புமனு தாக்கல் செய்தாா்.