/
கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக கெங்கவல்லி நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகம் வரை சென்ற அ. நல்லதம்பியை நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய போலீஸாா், 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனக் கூறியதால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவா்கள் அவரை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் அ. நல்லதம்பி வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


