மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

News image

வேட்புமனு தாக்கல் செய்த கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :30 மார்ச் 2026, 7:48 pm

கோபி சட்டப் பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி தவெக வேட்பாளராக அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அவா் கோபி பேருந்து நிலையத்தில் ஏராளமான தொண்டா்கள் சூழ திறந்த வேனில் ஊா்வலமாகச் சென்றாா். அப்போது, அங்கிருந்த மக்களிடம் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னா், கோபி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா் உள்ளிட்ட நான்கு பேருடன் வந்த கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் நடத்தும் அலுவலா் சிவானந்தத்திடம் மனு தாக்கல் செய்தாா்.

கோபி தொகுதியில் அதிமுக சாா்பில் 8 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பின் கோபி தொகுதியில் 9 -ஆவது முறையாக களம் காணவுள்ளாா்.