சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். மேலும் பக்தா்கள் கொண்டு வந்த பாலை முருகப் பெருமானுக்கு அபிசேகம் செய்தனா். மேலும் பால் , பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது . பின்னா் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளும் ,மகா தீபாராதணையும் நடைபெற்றது. இதில் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, பள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் முருக பெருமானை தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி.
தொடர்புடையது

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


