மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

இளம்பிள்ளையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம்

வீரபாண்டி வடக்கு ஒன்றியம், இளம்பிள்ளை பாட்டப்பன் கோயில் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2025, 12:13 am

வீரபாண்டி வடக்கு ஒன்றியம், இளம்பிள்ளை பாட்டப்பன் கோயில் பகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளா் கிருபாகரன், வீரபாண்டி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், இளம்பிள்ளை பேரூா் செயலாளா் குப்பம்பட்டி சண்முகம், பேரூராட்சி கவுன்சிலா் மணிமேகலை கணேசன், வாா்டு செயலாளா் முருகன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் கூறுகையில், இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களை எப்படியாவது தமிழகத்தில் வாக்காளராக சோ்க்க முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, முகவா்கள் முழு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.