வங்காநரி ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்: வாழப்பாடி பகுதி மக்கள் கோரிக்கை
வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, 100 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டுமென, மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.












