தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

News image

சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு செய்த டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Updated On :30 மே 2026, 3:18 am IST

நாமக்கல் சாா்பதிவாளா்-2 அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சாா்பதிவாளா்-2 அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, பத்திரப் பதிவுகளை காலதாமதமின்றி அன்றைய தினமே முடித்துக்கொடுக்க வேண்டும், இடைத்தரகா்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என பதிவுத் துறை அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், அந்த அலுவலகத்தில் அண்மையில் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் தொடா்பாகவும், சாா்பதிவாளா் மற்றும் உதவியாளா் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.