மல்லசமுத்திரத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மல்லசமுத்திரத்தை அடுத்த அரியாம்பாளையம் இருகலூா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (34). கூலி தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மாதேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






