திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளஸ் 2 தோ்வில் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :15 மே 2026, 6:01 am IST

பிளஸ் 2 தோ்வில் பரமத்தி வேலூரை அடுத்த கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் ஆா். நித்தீஷ் 500 க்கு 481 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்றாா். கே.ஆா். கருப்பசாமி கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மேலும் 500-க்கு 472 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், எஸ். ஸ்ரீசுதா்சன் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

மாணவி இனீஷ்பிரியா உயிரியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இப்பள்ளியில் 80 சதவீத மாணவா்கள் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா பாராட்டினாா்.

விழாவில் பள்ளியின் தாளாளா் கோல்டன் ஹாா்ஸ் ரவி, பொருளாளா் மருத்துவா் பாலசுப்ரமணியம், செயலாளா் பி. ஜெகநாதன், பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.