பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் அருகேயுள்ள 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜசேகரன் (33) மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைதுசெய்து லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த்தி அவரை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
மணல் கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்

காா் மீது மோதிய லாரி; ஓட்டுநரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


