திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் கஞ்சா கடத்தியவா் கைது

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சீனிவாசா.

Updated On :28 மே 2026, 1:56 am IST

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.

மத்திகிரி போலீஸாா் சக்திவேல் உள்ளிட்டோா் கொத்தஜீகூா் பிரிவு ரோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, வாகனத்தில் இருந்த இருவா் தப்பி ஓடினா். இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசாவிடம் (24) விசாரணை நடத்தினா். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தனியாா் நிறுவன ஊழியரான சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.