தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 6:14 am IST

வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்த ஹரி (27), தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 2.5 லட்சத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் புதன்கிழமை இரவு நிறுத்தி இருந்தாா்.

பின்னா், வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.