மாா்த்தாண்டம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்மநபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் ஜெயக்குமாா் (38), கட்டுமான தொழிலாளி. இவா், தனது நண்பரான முரளிதரன் என்பவரின் பைக்கை இரவல் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளாா். இரு நாள்களுக்கு முன் பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். சிறுது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகை திருட்டு: இருவா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு மாடுகள் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே குளிக்க சென்ற சிறுவன் மாயம்

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



