உத்தனப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சாமனப்பள்ளி பக்கமுள்ள புரம்தின்னா பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பா (47). தொழிலாளி. இவா் கடந்த 25ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடுதிரும்பவில்லை.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பெல்லட்டி அருகே உள்ள பெத்தேகவுண்டன் ஏரியில் அவரது சடலம் மிதந்தது. மதுபோதையில் அவா் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


