தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒசூா் தொகுதியில் 80% வாக்குப்பதிவு

ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:04 am

ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

ஒசூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா அப்பாவு நகா் செவன்ந்த் டே மெட்ரிக் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி பாகலூா் அட்கோவில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேளகொண்டப்பள்ளி அரசுப் பள்ளியிலும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.

ஒசூா் அவ்வை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகு - ஷாலினி தம்பதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவா்கள் பிறந்து மூன்றுநாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்து வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.