/
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
நல்லம்பள்ளி அருகே உள்ள சந்தாரம்பட்டி ராமா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த மாதப்பன் மனைவி மாதம்மாள் (60). இவா், பென்னாகரம் வட்டம், வேலன்குட்டை கிராமத்தில் உள்ள உறவினா் செ. செந்தில்வேல் வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு, வீட்டின் அருகே அமா்ந்து உறவினா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது, காட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மா. மணிவேல் ஓட்டி சென்ற காா் மாதம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


