திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூக்கனூா் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீ அலா்மேலுமங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:41 am IST

வைகாசி பெளா்ணமியையொட்டி, தருமபுரி மூக்கனூா் மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அக்கமணஅள்ளி, மூக்கனூா் மலையடிவாரத்தில் அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வையொட்டி, அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள், மேல்தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. பகலில் சுவாமி திருக்கல்யாண வைபமும், மாலை கருட வாகனத்தில் சுவாமி திருக்கோயிலை வலம் வரும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.