15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தருமபுரியில் ரூ. 1.52 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:26 pm

தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.