/
தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே கிருஷ்ணாபுரம் சின்ன ஏரியில் எலும்புக்கூடு கிடப்பதாக கிருஷ்ணாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஏரிப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனா்.
எலும்புக் கூட்டில் இருந்த ஆடைகளின் மூலம் அது நடுத்தர வயதுடைய பெண்ணின் எலும்புக்கூடு என போலீஸாா் உறுதிசெய்தனா். பின்னா், அவற்றை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


