கனவாகவே நீடிக்கிறது கூட்டுறவு "சேகோ' தொழிற்சாலை!
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகமாக நடைபெற்றுவரும் அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அரசு சார்பில் கூட்டுறவு சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.










