ஒர் ஆசிரியருடன் இயங்கி வந்த அரசு உயர்நிலைப் பள்ளி!
தருமபுரி, ஜூலை 30: தருமபுரி அருகே ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) முதல் கூடுதலாக 4 ஆசிரியர்கள் தாற்காலிகமாகப் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









