குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை: இரு குடும்பத்தினருக்கு திமுகவினா் ஆறுதல்

News image

பாலக்கோட்டில் உயிரிழந்த மாணவி ரோஷினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக மாணவரணி மாநிலச் செயலாளா் வீரமணி.

Updated On :23 ஜூன் 2026, 3:12 am IST

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாணவி ரோஷிணி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் சி. வெற்றியானந்தம் (20) ஆகிய இருவரும் நீட் மறுதோ்வு எழுதவிருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட இருவரின் குடும்பத்தினரையும் திமுக மாணவா் அணி செயலாளா் வீரமணி ஜெயக்குமாா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.