டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை சோ்ந்த சையத் பாஷா (41). ஈரோடு காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வந்தாா். இவரது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

வெப்படையை அடுத்த உப்புபாளையம் பகுதியில் வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த சையத் பாஷா, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.