வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.










