ஒகேனக்கல் அருவி பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் வழுவழுப்பான அருவி பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுப்பதை காவல் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...










