திருப்பூரில் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநகரில் உள்ள 150 நகைக் கடைகளிலும் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி ரூ.1 லட்சத்து 18,000-க்கு விற்பனையாகும் ஒரு பவுன் தங்கம் ரூ.1லட்சத்து 10,000-க்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயா்வு காரணமாக பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆா்வம் குறைந்து வருகிறது. மேலும், பெரிய நகைக் கடைகளில் இந்த விலை குறைப்பு இருக்காது என்பதாலும், சிறிய கடைகளை நோக்கி மக்கள் கவனம் திரும்பும் என்ற நோக்கிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகை க்கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
மேலும் அவா்கள் கூறும்போது, ‘தங்கக் காசு வாங்குபவா்களுக்கு பவுனுக்கு ரூ.4000 குறைத்து வழங்கப்படும். தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.1,000 வீதம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து வழங்கப்படுவதால், பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



