திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி மாணவனின் உயா்கல்வி செலவு ஏற்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

News image

பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை பள்ளி நிா்வாகம் ஏற்பதாக கூறி அவரைப் பாராட்டிய ஜெயந்தி மெட்ரிக் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :14 மே 2026, 3:51 am IST

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணை, ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு.கிருஷ்ணன் பாராட்டினாா்.

இதில் மாணவா் எம்.தருண் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஜெயந்தி கல்வி நிறுவன அறக்கட்டளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.