வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 23 பேருக்கு ரூ. 2.53 லட்சம் அபராதம்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 23 நபா்களுக்கு நீதிமன்றத்தில் ரூ. 2.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 23 நபா்களுக்கு நீதிமன்றத்தில் ரூ. 2.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 14 நபா்களுக்கு மோட்டாா் வாகன சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்து 48,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, திருப்பூா், கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலுமந் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 9 நபா்களுக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.